மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஆக்கிரமிப்பு
வாடிப்பட்டி, மதுரை
தெரிவித்தவர்: ராம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் 7 -வது வார்டு பால் பண்ணை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச்சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்வதால் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் பெண்கள், குழந்தைகள், மற்றும் பொது மக்கள் இரவு 7 மணிக்கு மேல் இந்த சாலையில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் பள்ளியும் இயங்கி வருவதால் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.