மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
மருதங்குடி, மதுரை வடக்கு
தெரிவித்தவர்: ரஞ்சித்குமார்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மருதங்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் மறுகால் வாய்க்கால் கரையில் உள்ள பொதுப்பாதையில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இந்த பாதையை பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கருவேல ஆக்கிரமிப்பால் இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாதையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி மெட்டல் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.