பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
கவுரிநகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் செட்டிகுளம் பிரதான சாலையில் கவுரிநகர் உள்ளது. இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் வீடுகட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஊராட்சி மன்றத்திற்கு முறையாக வீட்டுவரி செலுத்தி வருகிறோம். இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, மின்கம்பங்கள், தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




