நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடைத்தரகர்கள் தொல்லை
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: மனோகரன், அரவேனு, கோத்தகிரி
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் எந்தவொரு சான்று பெற வேண்டுமானாலும் இடைத்தரகர்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்த்தல், உட்பிரிவு, பட்டா மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தாசில்தார் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.