தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதயாத்திரை பக்தர்களுக்கு சிரமம்
முக்காணி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: துரைமுருகன்
தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்வதற்காக சாலையின் ஓரத்தில் பேவர் பிளாக் கற்கள் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதனைச் சுற்றி முட்களும், செடிகளும் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் திருச்செந்தூர் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்க எடுத்து பேவர் பிளாக் சாலையை பராமரிக்க வேண்டுகிறேன்.