தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீதியில் குவிந்த குப்பைகள்
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ஜேம்சன்
திருச்செந்தூர் நகராட்சி மேலரதவீதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். அவ்வாறாக சேரும் குப்பைகளை கால்நடைகள் மேய்ந்து, ரதவீதி முழுவதும் குப்பை கூளமாக காட்சி அளிப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும்.