தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்ைப கூளமான கடற்கரை
குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: குமார்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரை அதிகமான பக்தர்கள் வந்து குளித்து செல்லும் இடமாகும். கடந்த சில நாட்களாக கடற்கரையில் குப்பை கூளங்கள் குவியலாக தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு கடுமையான சுகாதாரக்கேட்டையும் ஏற்படுத்துகிறது. கடற்கரையில் தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்றி தினமும் சுத்தப்படுத்துவார்களா?