தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல்திட்டால் போக்குவரத்து பாதிப்பு
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் சரவணப்பொய்கை சாலையில் உள்ள சலவையாளர் தெருவின் முகப்பில் மணல் குவிக்கப்பட்டு மணல் திட்டாக உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மணல் குவியலால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மருத்துவ அவசர வாகனங்கள் தெருவின் உள்ளே செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர். எனவே தெருவை அடைத்து கொட்டப்பட்டிருக்கும் மணல் திட்டை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.