தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?
குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: சின்னதுரை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் பாழடைந்த கட்டிடம் ஒன்று பல வருடங்களாக பராமரிப்பு இன்றி, தற்போது முள் புதரால் சூழப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மற்றும் விஷ பூச்சிகள் நடமாடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடத்தை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.