தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊர் பெயர் பலகையில் எழுத்துகள் அழிப்பு
செந்தியம்பலம், தூத்துக்குடி
தெரிவித்தவர்: ரங்கராஜன்
சாயர்புரம் பேரூராட்சி செந்தியம்பலம் ஊர் நுழைவுவாயில் அருகில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள சில எழுத்துகள் அழிக்கப்பட்டு உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஊர் பெயரை சரியாக படிக்க முடியாமல் குழப்பமடைகின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.