பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தில் சிக்கிய காரால் இடையூறு
குன்னம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு லாரியும்-காரும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து அற்றப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஏதோ விபத்து நடந்தது போல் வாகனத்தை நிறுத்தி பார்த்து செல்கின்றனர். இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





