விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதுகாப்பு சுவர் வேண்டும்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மருளூத்து மற்றும் பட்டம்புதூர் கிராமங்களுக்கு இடையே உள்ள கண்மாயில் நூற்றுக்கணக்கான மான்கள் வாழ்கின்றன. கோடைக்காலத்தில் தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அவை வாகனங்களால் அடிபடுகின்றன. எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலையை அருகே உள்ள கண்மாயில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும் அவற்றிற்கு தண்ணீர்த்தொட்டிகளும் ஆங்காங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.