சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சட்ட விரோத மது விற்பனை
காரைக்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: பாலமுருகன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சில மதுக்கடைகளுடன் கூடிய பார்கள் செயல்பட்டு வருகிறது. அதில் சில பார்களில் காலை 10 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இதனால் காலையிலேயே மது பிரியர்கள் மது குடித்து விட்டு ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?