தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
நத்தக்குளம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: நசீர்
திருச்செந்தூர் அருகே நத்தக்குளம் கிராமத்தில் இருந்து சீனந்தோப்பு வழியாக ஆறுமுகநேரிக்கு செல்லும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 6 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் சீனந்தோப்பு பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்காமல் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுகிறேன்.