நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதைகள் சேதம்
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: லாரன்ஸ்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த நடைபாதைகளில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்படுகிறார்கள். அடுத்த 2 மாதத்தில் கோடை சீசன் தொடங்க இருப்பதால் அந்த வழியாக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நடந்து செல்வார்கள். எனவே உடனடியாக நடைபாதைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.