தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பணி
தூத்துக்குடி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: சிவராமகுமார்
தூத்துக்குடி மாநகராட்சி 56-வது வார்டு குமாரசாமிநகர் 3-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அங்குள்ள வீடுகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் அங்கு தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் குழந்தைகள், முதியவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.