பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிப்பிடமாக மாறும் பஸ் நிலையம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சத்தியசீலன்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பஸ் ஏறிச்செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம் தற்போது வரை எந்த ஒரு புதுபித்தலும் இல்லாத பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. போதுமான இருக்கை வசதி இல்லை. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. இலவசக் கழிப்பிட வசதி இல்லை. ஆகையால் பொதுமக்களில் சிலர் பஸ் நிலையத்தின் உட்புறத்தினையே சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிவிட்டனர். இதனால் நோய்வாய்ப்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.