பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்களை அகற்ற வேண்டும்
சாமியப்பா நகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை பின்புறம் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதி முட்களும், புதர்களும் விளைந்து காடு போல் வளர்ந்துள்ளன. மேலும் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கறிக்கோழி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிலத்தில் தங்களது வீட்டுகுப்பைகளை தினமும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சூழல் சீர்கேடு அடைகிறது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் புதர்கள் மண்டிப்போய் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. டெங்கு கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்புதர்களை கோவில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




