பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வெள்ளாற்றின் குறுக்கே கீழக்குடிக்காடு கிராமத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கிழுமத்தூர்- கிழுமத்தூர் குடிக்காடு, அத்தியூர், கைப்பெரம்பலூர், வயலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பாசன ஏரிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்காலின் தடுப்புச்சுவரில், ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீரானது மீண்டும் ஆற்றுக்கே செல்கிறது. இதனால் பாசன ஏரிகளுக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டத்தை பாதிக்கும் நிலை உள்ளது. ஆகையினால் உரிய நிதி ஒதுக்கி உடைப்பை சீர்செய்வதோடு, தடுப்புச்சுவரை புதுப்பிக்கவும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.