பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் கட்டப்படுமா?
விளாமுத்தூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: செல்வமணி
பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் அருகே சிறுவாச்சூர் செல்லும் சாலையின் ஓரத்தில் செல்லும் ஓடையில் மழைபெய்யும்போது அதிக அளவில் மழைநீர் செல்கிறது. இந்த மழைநீர் சாலையின் குறுக்கே செல்ல வழியின்றி சாலையில் வழிந்த நிலையில் செல்கிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் சாலையின் குறைக்கே பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.