தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகம் தேவை
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால்
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த அனைத்து சுகாதார வளாகங்களும் இடிக்கப்பட்டுள்ளன. இதனால்
கழிப்பிட வசதி இல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், குறிப்பாக பெண்கள் மிகுந்த
சிரமப்படுகின்றனர். தனியார் கழிப்பிடங்கள் பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே பக்தர்கள்
வசதிக்காக உடனடியாக தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்.