தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு எாியுமா?
ஏரல், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: முத்து
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சிறுத்தொண்டநல்லூர் செல்லும் சாலையில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். ஏரல் ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து காய்கறிகள், கருவாடு, மண்பாண்டங்கள் வாங்குவதற்கு நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். இங்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?