தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
நடுவக்குறிச்சி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: லோகநாதன்
சாத்தான்குளம் தாலுகா மேல நடுவக்குறிச்சியில் சாலையோரம் உள்ள பழமைவாய்ந்த புளிய மரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி விட்டு, பெரிய மரத்துண்டை சாலையோரம் வைத்து சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.