மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?
மதுரை வடக்கு, மதுரை வடக்கு
தெரிவித்தவர்: முருகேசன்
மதுரை மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நகைபறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் திருடர்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பெண்கள், பணி முடிந்து வீடு திரும்புவோரை வழிமறித்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் அமைத்து திருட்டு நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும் இடங்களில் போலீசாரின் இரவுரோந்தை மேம்படுத்த வேண்டும்.