சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
காரைக்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்படுமா?