சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
மானாமதுரை, சிவகங்கை
தெரிவித்தவர்: அலாவுதீன்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு எண் 15-ல் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிக்கின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களை வழிமறித்து கொண்டு திரிகின்றன. இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே படுத்து கொள்கின்றன. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.