விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மயான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
சிவகாசி, விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் அய்யனார்காலனி உள்ளது. இங்கு உள்ள அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மயானத்தில் தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மயானத்தின் உள்ளே பாம்புகள் அதிகளவில் நடமாடி வருகிறது. இதனால் இறுதி சடங்கு செய்ய செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் மயானத்தின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.