விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த உலர்களம்
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: கோகிலவாணி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கோபாலபுரத்தில் பயிர்களை உலர வைக்க உலர்களமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த களமானது சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காயவைக்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த களத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.