பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காய்கறி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளில் சிலர் தற்போது சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது காய்கறி மார்கெட்்டுக்கு செல்லும் சாலையில் வியாபாரிகள் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், ஏற்கனவே நகராட்சி கட்டிடங்களில் வாடகை கொடுத்து இயங்கும் மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவைக்கும், அங்கு வருபவர்களுக்கும் இடையூறாகவும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகராட்சி வாடகை கட்டிடங்களில் இயங்கும் மருத்துவமனைகளுக்கும், கடைகளுக்கும் பொதுமக்களால் செல்ல முடியவில்லை. இடையூறு இல்லாமல் கடை வைககுமாறு அவர்களிடம் கூறினால் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட் சாலையில் உள்ள போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.