விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
பாவாலி, விருதுநகர்
தெரிவித்தவர்: ஆதவன்
விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள தெருவிளக்கில் இருந்து வெளிவரும் வெளிச்சம் போதிய அளவு இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் இத்தெருவில் உள்ள சாலையில் புதர்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே அதிகாரிகள் தெருவிளக்கை சீரமைத்து, புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.