பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மும்முனை மின்சாரம் வேண்டும்
பழைய விராலிப்பட்டி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பாலகுரு
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது நஞ்சை உழவு செய்து வரும் காலகட்டம் என்பதால் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு பிறகு உழவு செய்ய முடியாத சூழல் உள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.