நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் மழைநீர்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: பாலகிருஷ்ணன், கோத்தகிரி
கோத்தகிரி மிளிதேன் கிராமத்தில் இருந்து எரிசிபெட்டா செல்லும் சாலையில் மழைநீர் வழிந்தோடும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பாதசாரிகள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே கால்வாய் அடைப்பை அகற்றி மழைநீர் வழிந்தோட நடடிக்கை எடுக்க வேண்டும்.