நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போதை ஆசாமிகள் தொல்லை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் சளிவயல் பகுதியில் மாலை நேரத்தில் போதை ஆசாமிகளால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. அவர்கள் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் விரும்ப தகாத செயல்களில் ஈடுபடுவதால், முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தி போதை ஆசாமிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.