விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: பரத் ராஜா
விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்திட வாகனஓட்டிகள் முன்வர வேண்டும்.