நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்புக்கள் பராமரிக்கபடுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: ஜோசப்ராஜ், கோத்தகிரி
கோத்தகிரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகள் கடந்த பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுவதுடன் கட்டிடத்தின் மேற்பகுதி முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குடியிருப்புகளுக்குள் ஈரப்பதம் ஏற்பட்டு கட்டிடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. எனவே பலுதடைந்த குடியிருப்பு கட்டிடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.