நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிப்பிடம் திறக்கப்படுமா?
அய்யன்கொல்லி, கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சமுதாய கூடம் அருகே பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம், கட்டி முடித்த நாள் முதல் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.