பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை வைக்கப்படுமா?
லாடபுரம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ராம்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரிதும் குழப்பம் அடைகின்றனர். மேலும் துறையூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வளைவுப்பகுதியில் ஒளிரக்கூடிய அறிவிப்பு பலகைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.