பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கட்டிட கூலி தொழிலாளர்களால் போக்குவரத்துக்கு இடையூறு
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் காமராஜர் வளைவு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த நிலையில் அதனருகே வைத்து கட்டிட கூலி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து கொத்தனார், மெஸ்திரி, கட்டிட ஒப்பந்ததாரர் அழைத்து செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கட்டிட கூலி தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுவார்கள். மேலும் அவர்கள் வரும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவததோடு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கூடி நிற்கும் இடத்தின் அருகே வணிக வளாகத்துக்கு பொதுமக்களால் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட கூலி தொழிலாளர்களை போக்குவரத்து இடையூறு இல்லாத வேறோரு இடத்தில் நின்று வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.