பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: அய்யம்பெருமாள்
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை ஏரிக்கரையில் வளைவான பகுதி உள்ளது. இந்த இடத்தில் சாலையின் ஓரத்தில் ஆள் உயரத்திற்கு புல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வளைவு பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லும்போது எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எசனை ஏரிக்கரை பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள புல் புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.