பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விடுதிகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும்
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி கட்ட பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதே போல் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் பணி தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதிகள் கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடித்து கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.