பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
கோனேரிபாளையம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூரில், புறவழிச்சாலையில் கோனேரி பாளையம்-ஆலம்பாடி இடையே இறைச்சி-மீன் கழிவுகள் ஓட்டல் மற்றும் வீடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுகிறது.இதனால் சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைவதுடன்,இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துச் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.பெரம்பலூர் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகள்,குப்பை மாசுக்களை கொட்டுவதை தடுக்கவும்,குப்பைகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.