Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பயணிகள் அவதி
21 Sep 2022 12:29 PM GMT
#16311

பயணிகள் அவதி

மற்றவை
பொன்னன்குறிச்சி
தெரிவித்தவர்: மாரிமுத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூர் ஊராட்சி பொன்னன்குறிச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிய பஸ்நிலையம் கட்டப்போவதாக கூறப்பட்டது. ஆனால், இன்னும் பஸ்நிலையம் அமையவில்லை. பஸ் ஏற வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் வெயிலிலும், மழையிலும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick