நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகால்களில் அடைப்புகள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து 1-ம் மைல் பாலம் வரை சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் மண் நிறைந்து அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் சாலையின் மறுபுறம் பள்ளத்தாக்கான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் மழைநீர் வடிகாலில் உள்ள மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்லஸ், கூடலூர்