நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பணிமனை அமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: அருள்
கூடுதல் பணிமனை அமைக்கப்படுமா?
ஊட்டி, கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ஏராளமான பயணிகள் சென்று, ஊட்டி, கூடலூரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் ஊட்டி, கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பணிமனைகள் (டெப்போ) போதுமானதாக இல்லை. இதனால் பஸ்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?