நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்படாத மர துண்டுகள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே கடந்த மாதம் சாலையோரம் மர கிளைகள் வெட்டப்பட்டது. அதன் பெரிய மரத்தூண்டுகளை சம்பந்தப்பட்ட துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஆனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்களில் சிறிய அளவிலான மரத்துண்டுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அச்சத்துடனும் சிரமத்துக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா கூடலுர்