நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயனற்ற வாகனங்கள் அகற்றப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கேரளா செல்லும் சாலைகளின் கரையோரம் காலாவதியான வாகனங்கள் எந்தவித பயணம் இன்றி பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் அதன் கரையோரம் இட நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே பயனற்ற நிலையில் இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெரால்டு, கூடலூர்.