நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளையை அகற்ற கோரிக்கை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் புஷ்பகிரி பகுதியில் கடந்த மாதம் அபாயகரமான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டது. தொடர்ந்து கிளைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு மரத்தின் கிளை அகற்றப்படாமல் உள்ளது. தற்சமயம் அந்தக் கிளை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மேல் விழுவதற்கும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மர கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசங்கர், தேவர் சோலை.
சிவசங்கர், தேவர் சோலை.