கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பிரியன்
தேன்கனிக்கோட்டையை அடுத்த தண்டரை கிராமத்தின் அருகே சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலத்தின் கீழ்பகுதியில் மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கெட்டுப்போன இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வழியாக செல்பவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நோய் பரவும் அபாயம் உள்ளதால் சனத்குமார் ஆற்றில் பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டும்.




