நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: ஜெயசீலன், அரவேனு.
கோத்தகிரி கேசலாடா சாலையின் மூனுரோடு பகுதியில் இருந்து கேசலாடா செல்லும் வரை சாலையோரங்களில் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் வனவிலங்குகளின் புகலிடமாக மாறி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வன விலங்கு தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே முட்புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.