தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் முட்செடிகள்
உடன்குடி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: கலீல் ரகுமான்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து மணப்பாடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. அவை அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களை பதம் பார்க்கின்றன. தற்போது குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே, அதற்குள் முட்செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.